2003 முதல் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு.. ஜூலை 20 வரை.. மீண்டும் ஒரு வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!!!!



2003ம் ஆண்டு முதல் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் வைத்துள்ள அரியர் தேர்வுகளை எழுதவும் தற்போது இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.



அரியர் வைத்துள்ள மாணவர்கள் ஜூலை மாத செமஸ்டர் தேர்வுக்கு www.tnou.ac.inஎன்ற இணையதளத்தில் ஜூலை இருபதாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


2003 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அறிவிப்பு அரியர் மாணவர்களுக்கான இறுதி வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog