அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு!!




அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இந்நிலையில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog