தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை!



தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்துவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தட்டச்சு தேர்வை பழைய முறைப்படி நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து பிரவீன்குமார் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog