தமிழ்நாடு சிறைத்துறையில் ஜெயிலர் காலிப்பணியிடம்





தமிழ்நாடு சிறைத்துறையில் Jailor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள்:


Jailor (Men) - 6 


Jailor (Special Prison for Women) - 2 


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Master's degree in Criminology and Criminal Justice Administration அல்லது a Master's degree in Social Work படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Master's degree in Criminology and Criminal Justice Administration அல்லது a Master's degree in Social Work படித்தவர்களுக்கு வயது வரம்பு 37ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சம்பள விவரம்:


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,900 முதல் ரூ.1,35,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்டணங்கள்:


பதிவுக்கட்டணமாக ரூ.150, தேர்வுக்கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.


தேர்வு முறை:


விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமுள்ளவர்கள் https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 13.10.2022-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

.

Comments

Popular posts from this blog