மாநில கல்விக் கொள்கை: புதிதாக 2 உறுப்பினர்கள் நியமனம்.!!!



செப்டம்பர் மாத இறுதிக்குள் மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



அதில், ‘டாக்டர் ஃப்ரீடா ஞான ராணி, பேராசிரியர் பழனி ஆகியோர் மாநில கல்வி கொள்கையை வகுக்க புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை கிடைத்ததும் கவனமுடன் பரிசீலித்து சிறப்பான கல்விக் கொள்கையை அரசு வகுக்கும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog