வேளாண் மற்றும் மீன்வள படிப்புக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம்.!




வேளாண் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் ஒன்பதாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் மீன்வளப் படிப்புக்கு நடப்பாண்டு முதல் ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.


இந்த நிலையில் வேளாண் மற்றும் மீன்வள படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் ஒன்பதாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் வேளாண் மற்றும் மீன்வள படிப்புகளில் சேர http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் இன்று முதல் ஜூன் ஒன்பதாம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 எனவும், பட்டியலினத்தவருக்கு ரூ.250 எனக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog