புதுச்சேரி: காவலர் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு!




புதுச்சேரி மாநில காவலர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது.



புதுச்சேரி மாநில காவல்துறையில் காலியாக உள்ள 253 காவலர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வை 3,000-க்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.


இந்த நிலையில், காவல்துறையில் காலியாக உள்ள 253 காவலர்கள் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், போலீஸ் தலைமையகம் முன்பு ஒட்டபட்டுள்ளது.

Comments

Popular posts from this blog