பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்




பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.



பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



Comments

Popular posts from this blog