புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!




புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.



மக்கள் மீது வரிச்சுமையை திணிக்காமல் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மாநிலம் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.


அரசு துறைகளில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog