TRB: 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.! 28-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.!



தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


ஆங்கிலத் துறையில் 656, தமிழ் துறையில் 569 உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற உள்ளது. 

Comments

Popular posts from this blog